Labels

ஒரே நாள் உன்னை நான்

 




முன்னுரை

என் மனதில் தோன்றிய ஒரு ஒற்றை வரி காதல் கவிதையை கதையாக்க முயன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

கார்த்திக் என்ற வனஉயிரினப் புகைப்படவியலாளர் தான் ஒரே ஒரு முறை கண்டு காதல் வயப்பட்ட வள்ளி என்னும் பெண்ணைத் தேடித் கொண்டிருக்க அவர் மேல் காதல் வயப்படுகிறாள் பவித்ரா என்னும் நடிகை. மற்றொரு புறம் ஜெயா என்னும் மாவட்ட ஆட்சியர் தன் பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறாள்.

கார்த்திக்கும் ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்? பவித்ராவின் காதல் வென்றதா? கார்த்திக் தான் தேடித் திரிந்த பெண்ணைக் கண்டுக்கொண்டானா? இப்படி பலவித கேள்விகளுக்கு பரபரப்பான விதத்தில் சுவாரஸ்யம் குறையாத பதில் தான் இந்த கதை.

உங்களுக்கு காடும், காதலும் பிடிக்குமென்றால் இந்த கதையும் பிடிக்கும்.

அது ஒரு தேவதை நினைவுகள்

 விதையாய் விழுந்தாய் என்னுள்!

வேர் ஊன்றினாய்! விருட்சமானாய்!

பிடுங்கி சென்றது உனையே என்றாலும் 

உனை சுமந்த என் வலி அறிவாயா?!

வெளிச்சங்கள் தந்த தேவதையே  இருளாக்கி சென்றாய்!

விடையொன்றும் அறியாத புதிராகி போனேன்!

எங்கெங்கு காணினும் உன் முகம் தெரிய 

தேடித்திரிகிறேன் உன் சிரிப்பில் தொலைந்த என்னை!

உண்டியல் காசு


undiyal kaasu

அடச்சே, ஒரு 5௦௦௦ காசைப் பத்திரமா வச்சுக்க முடில. நீங்கலாம் எதுக்கு ஒரு ஆம்பலைன்னு.

சரோ... நான் என்ன பண்ணுவேன்? அந்த பாலாய்ப் போன பல்லவன் பஸ்ஸில வந்த எந்த நாயோ நம்ம காச இப்படி தூக்கிட்டுப் போகும்னு.

யாரிவள்


என் கவிதைகளின் கதாநாயகி
என் காலங்களின் நாட்காட்டி
என் செவிமடுக்கும் அலைபேசி

அறிவு கெட்ட காதல்.



காதல் – ஒரு காவிய வார்த்தை, காலம் காலமாக நம் தமிழ் சமூகத்தினுடே வேர் கொண்டிருக்கும் ஒரு வகை படர்ந்து விரிந்த ஆலமரம். தமிழ் சினிமாவும், இலக்கியங்களும் காதலை தங்கள் குல தெய்வமாகவே கருதி பார்க்காத காதல், பேசாத காதலில் தொடங்கி
 

Popular Posts