விதையாய் விழுந்தாய் என்னுள்!
வேர் ஊன்றினாய்! விருட்சமானாய்!
பிடுங்கி சென்றது உனையே என்றாலும்
உனை சுமந்த என் வலி அறிவாயா?!
வெளிச்சங்கள் தந்த தேவதையே இருளாக்கி சென்றாய்!
விடையொன்றும் அறியாத புதிராகி போனேன்!
எங்கெங்கு காணினும் உன் முகம் தெரிய
தேடித்திரிகிறேன் உன் சிரிப்பில் தொலைந்த என்னை!
Very nice
ReplyDelete